tag:blogger.com,1999:blog-73915829338162282432023-11-29T04:24:25.941-08:00மரபின் மைந்தன்marabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comBlogger461125tag:blogger.com,1999:blog-7391582933816228243.post-23232222338085909272019-01-14T05:08:00.001-08:002021-01-18T00:59:35.530-08:00E 1marabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7391582933816228243.post-21869881938136448952018-03-27T00:37:00.000-07:002018-03-27T00:37:22.313-07:00
"பிள்ளையார் பெப்ஸி குடிக்கிறார் தெரியுமா? அங்கே நிக்கறேன்" செல்ஃபோன் இல்லாத காலத்தில் தங்கள் அலுவலர்கள் இடையில் உரையாடலுக்காகத் தரப்பட்டிருந்த வாக்கி டாக்கியைக் கையில் வைத்துக் கொண்டுபேசிக்கொண்டிருந்தார் தினமலர் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்த ஐயப்பன்.
கோவையில் கல்கி நூற்றாண்டு விழாவிற்கு வந்த அனைவருமே அந்த சிலையை ஆச்சரியமாகவும் ஆர்வமாகவும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7391582933816228243.post-3143940653813244352015-11-22T23:30:00.000-08:002015-11-22T23:30:47.970-08:00 வைரமுத்து சிறுகதைகளும் ஜெயமோகன் விமர்சனமும் -4
சிறுகதையின் வடிவம்தான் அதன் வெற்றியின் மிக முக்கியமான அம்சம். பல ஆண்டுகளுக்கு முன்னர் தன் கவிதையொன்றில் "முடிக்கத் தெரியாத சிறுகதையை குறுநாவல் என்று கூப்பிட்ட மாதிரி" என்று கிண்டல் செய்தகவிஞர் வைரமுத்து தன்சிறுகதைகளை மிக நேர்த்தியாகக் கொண்டு
செலுத்துகிறார் என்பது நான் வாசித்துணர்ந்த ஒன்று . இங்கு நான் செய்நேர்த்தியை சொல்லவில்லை.நிரம்பிய குடத்தை அலுங்காமல் எடுத்து இடுப்பில் வைப்பது போல,சிந்தாமல் marabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7391582933816228243.post-28672808945669816672015-11-22T02:03:00.000-08:002015-11-22T02:03:32.787-08:00வைரமுத்து சிறுகதைகளும் ஜெயமோகன் விமர்சனமும் -3
விமர்சனக் கோட்பாடுகள் என்பவை நேரடியாகச் சொன்னால் வாசிப்பின் கூரிய எதிர்வினைகள். தொடர் வாசிப்பிற்குப் பழகியவர்கள் தங்கள் வாசிப்பனுபவத்தின் விளைவாய் அத்தகைய கோட்பாடுகளை உருவாக்குகிறார்கள்.நான் கோட்பாடுகளை இரண்டாம் பட்சமாகக் கருதக் காரணமே அந்த அளவுகோல்கள் பெரும்பாலும் ஒரே சுருதியில் இயங்கும் விதமாக ஓர் எல்லையை உருவாக்கும் என்பதுதான்.
இமயமலை இத்தனை அடிகள் உயரம் என்று அளந்து சொல்லும் கருவி marabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7391582933816228243.post-8663649305668406162015-11-21T03:01:00.000-08:002015-11-21T03:52:34.421-08:00வாசிக்கும் உங்களுக்கு வணக்கம்
என் பதிவுகள் http://marabinmaindan.com என்னும் என் வலைத்தளத்தில் தினமும் இடம் பெறுகின்றன. தாங்கள் நேரடியாக வலைத்தளம் வந்து வாசிக்க வேண்டுகிறேன்
marabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7391582933816228243.post-61515172367594289392015-11-19T23:05:00.002-08:002015-11-19T23:05:36.391-08:00வைரமுத்து சிறுகதைகளும் ஜெயமோகன் விமர்சனமும் -1
வைரமுத்து சிறுகதைகள் தொடர்பான பட்டிமன்றம் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதையொட்டி ஜெயமோகனின் தளத்தில்
திரு.அனோஜன் பாலகிருஷ்ணன் என்பவர் கேள்வி கேட்டிருந்தார்,அதற்கு
ஜெயமோகன் தன் அபிப்பிராயங்களை எழுதியிருந்தார்,
http://www.jeyamohan.in/80619#.Vk2ycL-bGyc
திரு.அனோஜன் பாலகிருஷ்ணன் யாரென எனக்குத் தெரியாது. ஜெயமோகனிடமே கேட்டேன். இலங்கையைச் சேர்ந்த இலக்கியவாதி என்றார்.இதற்குமுன் சில marabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7391582933816228243.post-87953446402920674132015-11-19T02:09:00.000-08:002015-11-19T02:09:53.403-08:00 ஆதிசங்கரரும் கவியரசரும்
அர்த்தமுள்ள இந்து மதம் எழுதப்போந்த அவரின்
ஆன்மீகப் பயணம், தன் சிற்றூரின் தெய்வமாகக் குடியிருக்கும் மலையரசி
அம்மையின் மலர்த்தாள்கள் பற்றித் தொடங்கியது.
“காட்டு வழிதனிலே-அண்ணே
கள்வர் பயமிருந்தால்
வீட்டுக் குலதெய்வம்-நம்
வீரம்மை காக்குமடா” என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பிப்பது
போல்,பொதுவாழ்வில் கள்வர்கள் நடுவே பயணம் போன கவிஞரை அந்தத் தெய்வம்
காத்தது.
சித்தர் பாடல்களையும் திருமுறைகளையும் marabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7391582933816228243.post-56188756142964704742015-11-17T05:17:00.000-08:002015-11-17T05:17:32.532-08:00சஷ்டி நாயகன் சண்முகன்-6-காதல் முருகன்
"யானை தன் அணங்கு வாழ்க! மாறிலா வள்ளி வாழ்க!" என்று கந்த புராணத்தின் நிறைவில் முருகன் வாழ்த்தில் வரும். அசுரர்களிடமிருந்து தேவர் குலத்தை மீட்ட முருகனுக்கு இந்திரன் தன் மகளாகிய தெய்வானையை மணமுடித்துத் தந்தான். வேட்டுவர் குலத் தலைவன் நம்பிராஜன் மகளாக வளர்ந்த வள்ளியை வேலன் தேடிப்போய் மணமுடித்தான்.
இருவருமே திருமாலின் புதல்வியர் என்றும் வெவ்வேறு இடங்களில் என்றும் கந்த புராணத்திலேயே marabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7391582933816228243.post-55169755559087631482015-11-16T02:58:00.001-08:002015-11-16T02:59:03.135-08:00சஷ்டி நாயகன் சண்முகன்-5-வேல்முருகன்
திருவாசகத்தில் பெரும்பாலானவர்களுக்கு நன்கு தெரிந்த பகுதி,சிவபுராணம். அதில் ஒரு வரி,"வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே".இந்த வாக்கியம் முருகனுக்கும் முருகன் கை வேலுக்கும் மிகப்பொருத்தம்.வேதங்களுக்கு அப்பாற்பட்டவன் அவன் என்பதால் "சுப்ரமண்யோஹம்" என மும்முறை விளித்து வணங்கின. அவன்கை வேல்,ஆழ்ந்தது.அகன்றது.நுண்ணியது.
வேலின் வீர தீரபராக்கிரமங்கள் எவ்வளவோ. அவை அனைத்திலும் மேம்பட்டது marabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7391582933816228243.post-24648005355810552082015-11-15T07:34:00.001-08:002015-11-15T07:39:32.310-08:00சஷ்டி நாயகன் சண்முகன்.4. அறுபடை முருகன்
சமீபத்தில் எழுத்தாளர் திரு.ஜெயமோகனுடனான அலைபேசி உரையாடலில் முருக வழிபாடு பற்றிப் பேச்சு வந்தது.பாரதம் முழுவதும் இருக்கும் முருக வழிபாட்டை சுட்டிய அவர், முருகனை தமிழ்க்கடவுள் என்று சொல்வது பற்றிய விவாதங்களை ஓரிரு சொற்களில் சுட்டினார்.
தொல்காப்பிய காலத்திற்கு முன்பிருந்தே முருகவழிபாடு தமிழகத்தில் உண்டு. சிவனை வடநாட்டினர் "ஹர் ஹர் மஹாதேவ்வ்" என்னும் முன்னரே அவன் தென்னாடுடைய சிவனாக marabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7391582933816228243.post-4070343482110134552015-11-14T08:45:00.002-08:002015-11-14T08:45:59.213-08:00"குங்குமக் கோலங்கள் கோயில் கொண்டாட...'
இன்று இளங்காலையில், கோவை பந்தயச்சாலையில் நடை.காதுகளில் இசை ஒலிப்பான் பொருத்தியிருந்தேன். வாணி ஜெயராம் வாரி வழங்கிக் கொண்டிருந்தார். அவருடைய பாடல்கள் நம்மோடு பேசும்.முற்றிலும் புதிய மொழியில், இசையின் புதுப்புது நிறங்களில்...
ஒரு பாடலின் நிறைவுக்கும் மறு பாடலின் தொடக்கத்திற்கும் நடுவிலான எதிர்பார்ப்பில் ஒளிர்கிறது எட்டாம் ஸ்வரம். வசீகர ஆலாபனைக்குப் பிறகு வெய்யிற்கீற்றாய் வருகிறது பல்லவி...
&marabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7391582933816228243.post-87746841549843784212015-11-14T02:56:00.001-08:002015-11-15T01:25:37.524-08:00சஷ்டி நாயகன் சண்முகன்.3.குரு முருகன்
குழந்தைகள்
உலகம் நல்லறங்களால் நிறைந்தது. பிள்ளைகளுக்கு ஏற்படும் முதல் அதிர்ச்சியே
பெரியவர்கள் பொய் சொல்வார்கள் என்பதுதான்.பச்சை விளக்கு வருமுன்
சீறிக்கிளம்பும் வாகனங்களை,வெளிப்படையான விதிமீறல்களை ஒரு குழந்தை தெய்வக்
கண்கொண்டு,கண்டு மிரள்கிறது.
குழந்தைகளும் தெய்வங்கள் என்பது
இதனால்தான்.இப்படி இருக்கும்போது தெய்வக் குழந்தைகளின் உறுதிப்பாட்டை
கேட்கவா வேண்டும்.எதையும் தொடங்கும் marabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7391582933816228243.post-71861632179691386172015-11-12T19:14:00.000-08:002015-11-12T19:14:00.191-08:00சஷ்டி நாயகன் சண்முகன்.2.குழந்தை முருகன்
தனித்தனியாய் சரவணப் பொய்கையில் வளர்ந்த குமர குமாரர்களை பராசக்தி
அரவணைக்க ஒன்றான திருவுரு,கந்தன் என்னும் வடிவமாய் கொண்டாடப்படுகிறது. ஆறு
திருவுருவங்கள் என்றாலும் ஒரே வடிவமாய் நின்றாலும்,குழந்தைக் குமரனை
கொஞ்சித் தீர்க்கிறது தமிழ்."சின்னஞ் சிறுபிள்ளை,செங்கோட்டுப் பிள்ளை
சிவந்த பிள்ளை" என உச்சி முகர்கிறது. சைவ மரபில், பிள்ளையார் என்றால்
முருகனைத்தான் குறிக்கும். மூத்த marabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7391582933816228243.post-31115613610128375412015-11-11T21:16:00.001-08:002015-11-11T21:16:04.606-08:00சஷ்டி நாயகன் சண்முகன் 1-பாலமுருகன்
"சட்டியில்
இருந்தால் அகப்பையில் வரும்''எனும் முதுமொழியின் நாயகன் கந்தன்.
பிள்ளைப்பேறு இல்லாத பெண்கள் சஷ்டியில் நோன்பிருந்து மகப்பேற்றுக்கு
உரியவர்கள் ஆவது தொடங்கி மனமாகிய பையில் அருள் சுரக்கும் என்பது வரை பல
தாத்பர்யங்கள் இதிலே அடக்கம்.
மன்மதனை எரித்த நெற்றிக்கண் வழி முருகன் உதித்தான் என்பது காமத்தை அழித்தால் ஞானம் பிறக்கும் என்பதன் குறியீடு என்பாரும் உளர்.
marabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7391582933816228243.post-73908217495471147382015-11-10T22:20:00.000-08:002015-11-10T22:20:06.795-08:00பின்வாசல் வழிவந்த ஶ்ரீபதி பத்மநாபா
கோவையில் புகழ்பெற்ற கிறிஸ்துவக் கல்வி நிறுவனம்,நிர்மலா மகளிர் கல்லூரி.பத்தாண்டுகளுக்கு
முன்னர், ஒருநாள் அந்த வளாகத்துக்குள் பரபரப்பாக பின்வாசல் வழியாக நுழைந்தார்
ஶ்ரீபதி பத்மநாபா.அங்குமிங்கும் பார்த்தபடி அவர் வரவும் அவரை நோக்கி வேகமாக
வந்தார் ஒரு பாதிரியார்.
பின்வாசல் வழியே வந்தது தவறோ என
இவர் தயங்கி நிற்க அருகே வந்த பாதிரியார் உரத்த குரலில் கேட்டார், "marabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7391582933816228243.post-77914395666642274202015-11-09T03:50:00.000-08:002015-11-09T18:04:53.803-08:00ஏற்றாத தீபத்தும் எரிகின்ற ஜோதி!
கண்ணனைப் பற்றிய கவியரசர் கண்ணதாசனின் வரிகளில் இதுவும் ஒன்று. வள்ளலார் தண்ணீரில் விளக்கெரித்த வரலாறு நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.தான்சேன் இசையால் விளக்கில் ஒளிகொண்ர்ந்ததும் நாம் அறிந்ததே. ஆனால் "ஏற்றாத தீபத்தும் எரிகின்ற ஜோதி"என்னும் வரியில் சூட்சுமமாய் சுடரும் தொனிப்பொருள், கவிஞர் உத்தேசித்து எழுதியதாகவும் இருக்கலாம். வந்து விழுந்ததாகவும் இருக்கலாம்.
இறைவன் முன் ஏற்றப்படும் ஒரு சுடர், marabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7391582933816228243.post-66341088771813567942015-11-08T18:12:00.001-08:002015-11-08T18:12:12.489-08:00அந்த விமானம் கிளம்பட்டும்
உறுமிக் கிளம்பி ஓடு தளம் ஓடி
திரும்பி நகர்ந்து திடுமென்று விசைகொண்டு
மெல்ல எழும்பி முன்சக்கரம் உயர்த்தி
செல்லும் விமானமது 'ஜிவ்'வென்று பறக்கட்டும்;
உள்ளே பரபரப்பும் உயிர்கள் படும் தவிப்பும்
மெள்ள சமன்கொள்ள மேலெழும்பும் வேகமுமாய்
எத்தனையோ உணர்ச்சிகளை ஏந்திப் பறக்கட்டும்;
புத்தகப் பக்கம்போல் புரள்கின்ற காற்றலையில்
எத்தனையோ யுகங்கண்ட marabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7391582933816228243.post-29334415183135980182015-11-07T21:34:00.000-08:002015-11-08T22:18:45.028-08:00மரபின் மைந்தன் வலைத்தளம் தொடக்கவிழா : கல்யாண்ஜி வாசித்த கவிதை
இதயதளம் அனைத்தோடும் இணைப்புள்ள இவனுக்கு
இணையதளத் துவக்கவிழா இன்றைக்கா?நாள்திறக்கும்
உதயமுதல் அந்திவரை உலகெல்லாம் பொன்னொளிரும்
உற்சாக வெயிலுக்கா புதிதாக ஆரத்தி?
பிணையவொரு பொங்கரவம் பிறைசூடும் விரிசடையோன்
பிள்ளைக்கா இன்றைக்குப் பெயர்சூட்டும் வைபோகம்?
துணைவருவோர் சிலநூறு,தொடர்பவரோ பலநூறாய்
துலங்குகிறmarabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7391582933816228243.post-14133690628621293672015-11-06T21:06:00.001-08:002015-11-06T21:06:16.202-08:00அகர முதல எழுத்தெல்லாம்....
அகரம் எனும் எழுத்தில்தான் அனைத்தும் ஆரம்பம். சரியாகச் சொல்வதெனில் "அ" எனும் ஒலியில்தான் அனைத்தும் ஆரம்பம். பிரபஞ்சத்தின் மூலஒலியென மதிக்கப்படுவது பிரணவம். அதன் முதல் பகுதி அகரம்.இந்த விளக்கத்தில் இறங்கினால் அது வேறெங்கோ கொண்டு நிறுத்தும்.அதுவல்ல நான் சொல்ல வந்தது.
அ
எனும் எழுத்தின் போக்கினை கவனித்தால் அது வாழ்வியல் உண்மையின் வெளிப்பாடாக இருப்பதை உணரலாம்.
0
என சுழித்து marabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7391582933816228243.post-30742125114657542102015-10-25T00:26:00.001-07:002015-10-25T00:26:19.330-07:00பன்முகங்கள்
ஒரு பாரதிக்கு தேசம் பிடிக்கும்
ஒரு பாரதிக்கு தெய்வம் பிடிக்கும்
ஒரு பாரதிக்கு காக்கை குருவி எல்லாம் பிடிக்கும்
ஒரு பாரதிக்கு எழுதுகோல் பிடிக்கும்
ஒரு பாரதிக்கு சிறுமை கண்டால் வெறிபிடிக்கும்
ஒரு பாரதிக்கு வறுமையிலும் வாழப் பிடிக்கும்..
இந்த எல்லா பாரதிகளையும் காளிக்கு ரொம்பப் பிடிக்கும்
marabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7391582933816228243.post-44949236508028215152015-10-22T03:24:00.000-07:002015-10-22T03:24:27.062-07:00 அந்த மூன்று பெண்கள்
அந்த மூன்று பெண்களுக்கும்
அன்புமட்டும் தெரியும்
அந்தமூன்று பெண்களாலே
அற்புதங்கள் நிகழும்
அந்தமூன்று பெண்கள் பார்க்க
அவதி யாவும் அகலும்
அந்த மூன்று பெண்களாலே
உலகம் இங்கு சுழலும்
கலைமகளின் கருணை கொண்டு
கல்வி கற்பான் சிறுவன்
அலைமகளின்ஆசிபெற்று
ஆட்சி கொள்வான் இளைஞன்
மலைமகளும் மனது வைத்தால்
மேன்மைகொள்வான் மனிதன்
விலையிலாத இவர்வரங்கள்
வாங்கியவன் marabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7391582933816228243.post-83310899298807718272015-10-21T04:45:00.000-07:002015-10-21T22:22:39.911-07:00பிரபஞ்சம் இவளால் வாழும்
சுழலுது சூலம் சுடுங்கனல் வேகம்
சுந்தரி சினங்கொண்ட கோலம்
மழுதொடும் தேவி மலைமகள் முன்னே
மகிஷன் விழுகிற நேரம்
தொழுதிடும் தேவர் துயரமும் தீர்வர்
தொல்லைகள் தீர்கிற காலம்
தழலெனச் சீறும் ரௌத்திரம் மாறும்
தாய்மையின் விசித்திர ஜாலம்
மர்த்தனம் என்றால் வதைப்பதா? இல்லை
மென்மை செய்வது தானே
அத்திரம் சத்திரம் ஆடிடும் நாடகம்
அரக்கனும் அருள்பெறத்தானே
நர்த்தனத் திருவடி சிரசினில் marabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7391582933816228243.post-57218834740179690592015-10-21T04:25:00.001-07:002015-10-21T04:25:36.653-07:00முக்திச் சுடராய் சிரிப்பவள்
மேற்கே பார்க்கும் அமுத கடேசன்
முழுநிலா பார்ப்பான் தினம்தினம்
ஆக்கும் அழிக்கும் ஆட்டிப் படைக்கும்
அவள்தரி சனமோ சுகம் சுகம்
பூக்கும் நகையில் புதிர்கள் அவிழ்க்கும்
புதிய விநோதங்கள் அவள்வசம்
காக்கும் எங்கள் அபிராமிக்கு
கண்களில் காதல் பரவசம்
செக்கச் சிவந்த பட்டினை உடுத்தி
செந்தழல் போலே ஜொலிப்பவள்
பக்கத் திருந்து பட்டர் பாடிய
பதங்கள் கேட்டு ரசிப்பவள்
தக்கத் திமியென தாளம்marabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7391582933816228243.post-91024306661618762522015-10-20T03:22:00.000-07:002015-10-20T03:22:25.173-07:00பைரவி பேரருள்
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-IN
X-NONE
X-NONE
MicrosoftInternetExplorer4
<![endif]-->
<!--[if gte mso 9]>
marabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7391582933816228243.post-11465940621211972372015-10-18T21:31:00.000-07:002015-10-18T21:31:32.664-07:00 பாற்கடல் தந்தாளாம்
<!--[if gte mso 9]>
Normal
0
false
false
false
EN-IN
X-NONE
X-NONE
MicrosoftInternetExplorer4
<![endif]-->
<!--[if gte mso 9]>
marabin maindanhttp://www.blogger.com/profile/08811983656070099412noreply@blogger.com