Friday, August 28, 2015

மக்கள் தொலைக்காட்சியில் என் புதிய நிகழ்ச்சி

இதுவரை மக்கள் தொலைக்காட்சியில் மகான்கள் பற்றி பேசி வந்தேன்...இனி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.50 மணிக்கு "பிறவிப் பெருங்கடல்"என்னும் தலைப்பில் பேசுகிறேன்..

பிரியமான மனிதர்களிலிருந்து பிரம்மாண்டமான ஆளுமைகள் வரை.....

சின்னச் சின்ன சம்பவங்களில் இருந்து சிலிர்ப்பூட்டும் சாகசங்கள் வரை..

பலவும் பேசும் களமாய்..மக்கள்தொலைக்காட்சியின் காலை வணக்கம் நிகழ்ச்சியின் அங்கமாய்....
பிறவிப் பெருங்கடல்