Thursday, April 5, 2012

மரபின் மைந்தனின் 48 & 49 வது நூல்கள் வெளியீட்டு விழா




'அபிராமி அந்தாதி' - "வாழ்வில் நிரம்பும் வசந்தம்" 
(அந்தாதி விளக்கவுரை)
மற்றும்

'கோலமயில் அபிராமியே' 
(அம்பாள் பற்றிய கவிதைகள்)

கலைமாமணி. மரபின் மைந்தன் முத்தையாவின் 48 & 49வது நூல்கள் வெளியீட்டு விழா. 
அழைப்பிதழ் இத்துடன்..... அனைவரும் வருக ......

***ரசனை இலக்கிய முற்றம்***