Thursday, August 21, 2014

கம்பனில் தவம்

சென்னை அம்பத்தூர் கம்பன் கழகத்தில் "கம்பனில் தவம்"என்று பேசவும்,அவர்கள் அன்புடன் வழங்கும் "தமிழ்ச்சுடர்" விருது பெறவும் வருகிறேன்.24.08.2014 ஞாயிறு மாலை 6.15 மணி திருமால் திருமண மண்டபம் அம்பத்தூர் சென்னை. வாய்ப்பிருப்போர் வருகை புரிய அழைக்கிறேன்..